விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோவானார் மடியக்*  கொலையார் மழுக்கொண்டு அருளும்* 
    மூவா வானவனை*  முழுநீர் வண்ணனை*  அடியார்க்கு-
    ஆ! ஆ! என்று இரங்கித்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    தேவாதி தேவனை*  யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோ ஆனார் - க்ஷத்ரியர்களென்று பேர் பெற்றவரடங்கலும்
மடிய - மடிந்தொழியும்படி
கொலை ஆர் மழு - கொலைத்தொழில் வல்ல மழுப்படையை
கொண்டருளும் - (திருக்கையில்) ஏந்தியுள்ளவனும்
மூவா வானவனை - கிழத்தனம் முதலிய விகாரங்களில்லாத தேவாதி தேவனும்

விளக்க உரை

English Translation

The Lord wielded on axe and came to destroy twentyone mighty kings yore. The eternally youthful ocean-hued Lord of the sky world, he is Devadi Deva, the Lord of gods, enquiring of his devotees well-being. He resides in beautiful Alundur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்