விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நம்பிக்கு*  என்றும்- 
    தொண்டு ஆய்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 
    தொண்டீர்! இவை பாடுமின்*  பாடி நின்று ஆட* 
    உண்டே விசும்பு*  உம்தமக்கு இல்லை துயரே*   (2)
     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டீர் – பக்தர்களே!
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு – வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரி லெழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு
என்றும் – எக்காலத்தும்
தொண்டு ஆய் – அடிமைபூண்டு
கலியன் – திருமங்கையாழ்வார்

விளக்க உரை

அடிவரவு – நறவா வற்றா தாரேன் புள் வில் பனி கதி அத்தா தூயாய் வண்டார் புள்ளாய். ஒளிவிடுகின்ற பூர்ண சந்திரன் போலே ஸகலப்ராணிகளுக்கும் தாய்போன்று அருள்புரிகின்ற குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே!கோபாலனே! அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும்முன்னொருகால் அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே!இப்படிப்பட்ட வுன்னை நான் எப்படிமறப்பேன்!

English Translation

Devotees! These are songs of pure Tamil for the Lord of Naraiyur surrounded by bee-humming groves sung by Kaliyan. Those who can master it, sing and dance to it, will enter Vaikunta without despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்