விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வா என்று சொல்லி என்கையைப் பிடித்து*  வலியவே காதிற் கடிப்பை* 
    நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?*  காதுகள் நொந்திடும் கில்லேன்*
    நாவற் பழம் கொண்டுவைத்தேன்*  இவை காணாய் நம்பீ*  முன் வஞ்ச மகளைச் 
    சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட*  தாமோதரா இங்கே வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் கையை பிடித்து - என் கையைப் பிடித்துக் கொண்டு;
காதில் - காதிலே;
நோவ - நோம்படி;
கடிப்பை - காதணியை;
இங்கு - இப்போது;
வலியவே - பலாத்காரமாக;

விளக்க உரை

English Translation

O Damodara, You say “Asking me to come, I know you will grab my hand and forcibly thread the pendants, hurting me. What difference does it makes to you? It will hurt. No, I will not come”. I have kept

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்