- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்* பொன்உலகில் வாழ்வர்தாமே.
காணொளி
பதவுரை
தாய் மொழிந்த அதனை - தாய்பேசின பாசுரமாக,
நேரார் சாலன் - பகைவர்க்கு யமன் போன்ற வரும்
வேல் - வேற்படையையுடையரும்
பரகாலன் - பரகாலனென்ற திருநாமமுடையவருமான
கலிகன்றி - திருமங்கையாழ்வார்
விளக்க உரை
English Translation
This garland of Tamil songs by tall mansioned Mangai king kaliyan is in praise of the Lord of Ten-Tirupper RECLINING on a freckled serpent surrounded by bee-humming groves. Those who can sing and dance to it will reach high heaven.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்