- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல்லிசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே.
காணொளி
பதவுரை
சொல் நல் இசை மாலைகள் - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய
நாலிரண்டும் இரண்டும் - இப்பத்துப்பாட்டுக்களையும்
உடன் வல்லவர்தாம் - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள்
உலகு ஆண்டு - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து
பின் வான் உலகு ஆள்வர் - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர்.
விளக்க உரை
English Translation
This garland of sweet Tamil songs is on the Lord of Arangam with lotus-lady Lakshmi on the his chest, by the strong walled Mangai king Kalikanri, -those who master it will rule the Earth, then rule the sky as well
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்