- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(கடியுடைக்கமலம் இத்யாதி.) நறுமணம் மிக்க தாமரை மலரானது கரும்புக்கும் செந்நெலுக்கு மடியிலே மலர்கின்றது; கரும்பும் பெருஞ்செந்நெலும் அத்தாமரை மலரின் இரு புறத்திலும் அசைகின்றன; அம்மலாரின் மீது அன்னம் பெடையோடு கூடிவாழ்கின்றது -என்று வருணிக்கிற விதற்கு ஒரு உட்கருத்து உரைக்கலாம்; அதாவது – தாமரைமலரென்பது ஒரு சிங்காசனம்; இருபக்கத்திலும் கரும்பும் செந்நெலும் அசைவது சாமரம் வீசுவதொக்ககும்; தாமரை மலரின்மீது அன்னம் பேடையோடுகூடி வாழ்வது பெருமானும் பிராட்டியும்கூடி வாழ்வதொக்கும் என்பதாம். மஹிஷியோடே கூட ராஜபுத்ரனிருக்கும் படிக்கு ஸ்மாரகமென்னவுமாம்.
English Translation
Gods in hordes come and offer worship with praise where the Lord graces his devotees, RECLINING on a serpent with a discus in hand. His temple is amid fields, -where lotus grows between sugarcane and paddy, swaying in the wind and swan-pairs nestle in the water tanks, -of Tiruvelliyangudi, that is it!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்