- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்*
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே.
காணொளி
பதவுரை
முன் கறவை காத்து - முற்காலத்தில் பசுக்களை ரக்ஷரித்தவனாயும்
கஞ்சனை காய்ந்த - கம்ஸனைச் சீறி முடித்தவனாயும்
காள மேகம் திருஉருவன் - காளமேகம் போன்ற திருமேனியை யுடையனாயும்
பறவை முன் உயர்த்து - பெரிய திருவடியை முன்னே கொடியாக வெடுத்தவனாயும்
பாற்கடல் துயின்ற - திருப்பாற் கடலிலே பள்ளி கொள்பவனாயுமிருக்கிற
விளக்க உரை
English Translation
He who in yore grazed cows and killed kamsa, benevolent-as-the-rain-cloud form, bore the Garuda banner, and slept in the Milk Ocean, reclines in the temple,-on the Southern banks of Manni with flooding waters, which desposits wave after wave of gold everywhere, and where fall jewel-mansions play with the sun above, -of Tiruvelliyangudi, that is it!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்