விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோலால் நிரை மேய்த்த*  எம் கோவலர்கோவே*
    நால் ஆகிய*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
    சேல் ஆர் வயல் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    மாலே என வல் வினை*  தீர்த்தருளாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோலால் நிரை மேய்த்த - கோலைக்கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த
எம்கோவலர் கோவே - எமது கோபால கிருஷ்ணனே!
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர் - நாலு வேதங்களையும் வல்லவர்கள் நித்யவாஸம் செய்கிற திருநாங்கூரில்
சேல் ஆர் வயல் சூழ் - மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட
திருவெள்ளக்குளத்துள் - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற

விளக்க உரை

English Translation

O Lord who came as a cowherd with grazing staff, Residing in Nangur with learned Vedic seers! Lakes and fertile fields, -Tiruvellakulan Lord, Dear to me, pray rid me of Karmic misery

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்