விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றால் குளிர் மாரி*  தடுத்து உகந்தானே* 
    நின்றாய  பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*
    சென்றார் வணங்கும்*  திருவெள்ளக்குளத்துள்* 
    நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊகந்தானே - திருவுள்ளம் மகிழ்ந்தவனே!
நன்று ஆய பெரு புகழ் வேதியர் - விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற
நாங்கூர் - திருநாங்கூரில்
சென்றார் வணங்கும் - வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற
 
 

விளக்க உரை

English Translation

Lord who lifted the mountain to stop the rains, Residing in Nangur amid the famous seers! Pilgrimage centre-Tiruvellakulam Lord! Ancient one! Rid me of my karmic misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்