- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குன்றால் குளிர் மாரி* தடுத்து உகந்தானே*
நின்றாய பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
சென்றார் வணங்கும்* திருவெள்ளக்குளத்துள்*
நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே
காணொளி
பதவுரை
ஊகந்தானே - திருவுள்ளம் மகிழ்ந்தவனே!
நன்று ஆய பெரு புகழ் வேதியர் - விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற
நாங்கூர் - திருநாங்கூரில்
சென்றார் வணங்கும் - வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற
விளக்க உரை
English Translation
Lord who lifted the mountain to stop the rains, Residing in Nangur amid the famous seers! Pilgrimage centre-Tiruvellakulam Lord! Ancient one! Rid me of my karmic misery.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்