விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
    நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*
    திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    அண்ணா அடியேன் இடரைக் களையாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய் - இடமுடைத்தான கடல்போலே திருமேனி கறுத்திருக்கப்பெற்றவனே!
நண்ணார் முனை - சத்துருக்களுடைய யுத்தத்திலே
வென்றி கொள்வார் - வெற்றிபெறுமவர்களான அந்தணர்கள்
மன்னு - வாழ்கிற
நாங்கூர் - திருநாங்கூரில்

விளக்க உரை

திருவெள்ளக்குளம் என்கிற புஷ்கரிணியின் திருநாமமே திவ்யதேசத்திற்கும் திருநாமமாக வழங்கலாயிற்று. ‘அண்ணன் கோயில்’ என்று ப்ரஸித்தி.

English Translation

O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord! Elder, pray rid me of my karmic misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்