விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மல்லரை அட்டு மாள*  கஞ்சனை மலைந்து கொன்று* 
    பல் அரசு அவிந்து வீழப்*  பாரதப் போர் முடித்தாய்*
    நல் அரண் காவின் நீழல்*  நறை கமழ் நாங்கை மேய* 
    கல் அரண் காவளம் தண்  பாடியாய்!* களைகண் நீயே.            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல்லரை மாள அட்டு - மல்லர்களை மாளும்படி பொசித்து
கஞ்சனை மலைந்து கொன்று - கம்ஸனை எதிரிட்டுச் சென்று கொன்றொழித்து,
பல் அரசு அவிந்து வீழ பாரதம் போர் முடித்தாய் - பல்லாயிரம் ராஜாக்கள் நாசமடையும்படி பாரதயுத்தத்தை நிறைவேற்றினவனே!,
நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய - நல்ல அரணாகப் போரும்படியான சோலைகளினுடைய நிழலிலே பரிமளம் வீசப்பெற்ற திருநாங்கூரில் பொருந்தி வாழ்கிற
கல் அரண் - கல்மதிளை யுடைத்தான

விளக்க உரை

English Translation

O, Krishna! You killed the wrestlers in combat, you killed the tyrant king kamsa. You killed many kings in the great Bharata war, you are our fortress of strength residing in the fortified walls of fragrant-groved Nangur's kavalampadi, you are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்