- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்* இப்பத்தும் வல்லார் உலகில்*
எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே. (2)
காணொளி
பதவுரை
மண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர் - பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள
வண்புருடோத்தமத்துள் - வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற
அண்ணல் - ஸ்வாமியினுடைய
சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் - திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும்
ஆலி மன் - திருவாலி நாட்டுக்குத் தலைவரும்
விளக்க உரை
English Translation
World renowned Vedic seers live in Nanguru's Van-Purushottamam where the benevolent king of Tiruvali offered worship with this garland of sweet Tamil Pann-based songs. Those who master it will live on Earth in great joy and join the celestials as well.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்