விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கும்பம் மிகு மத யானை*  பாகனொடும் குலைந்து வீழ*     
    கொம்பு-அதனைப் பறித்து எறிந்த*  கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
    வம்பு அவிழும் செண்பகத்து*  மணம் கமழும் நாங்கைதன்னுள்* 
    செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மிக கும்பம் மதம் யானை - பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது
பாகனொடும் குலைந்து வீழ - தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக
அதன் கொம்பை - அவ்யானையின் தந்தத்தை
பறித்து எறிந்த - பிடுங்கிப் பொகட்ட
கூத்தன் - திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான்

விளக்க உரை

வம்பு -புதுமை ; வம்பவிழும் – புதுமையாக மலர்ந்த; அப்போதலர்ந்த என்கை.

English Translation

The pot-dancer Lord who broke the tusk of the rutted elephant and killed the mahout together with it, resides permanently at Nangur amid groves I of freshly blossoming Senbakam, surrounded by golden walls and orchards in Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்