விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஞாலம் எல்லாம் அமுது செய்து*  நான்மறையும் தொடராத*    
    பாலகன் ஆய் ஆல் இலையில்*  பள்ளிகொள்ளும் பரமன் இடம்*
    சாலி வளம் பெருகி வரும்*  தட மண்ணித் தென் கரைமேல்* 
    சேல் உகளும் வயல்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நால் மறையும் தொடராத - நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (பெருமைபொருந்திய)
பாலகன் ஆய - இளங்குழந்தையாய்க்கொண்டு
ஞாலம் எல்லாம் - பூமிமுழுவதையும்
அமுது செய்து - விழுங்கி
ஆல் இலையில் - ஆலந்தளிரில்

விளக்க உரை

The Lord, whom even the Vedas fail to comprehend, swallowed the Universe and slept as a child on a fig leaf. He resides at Nangur on the Southern banks of the river Manni amid fertile fields where Sel-fish dance, in Tiruttevanar Togai.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்