- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐஇரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே. (2)
காணொளி
பதவுரை
படையானை - சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள
நெடு மாலை - ஸர்வேச்வரனை
கண்டு உரைத்த - ஸேவித்துக் சொன்ன
தமிழ் மாலை - தமிழ்த் தொடைகளான
இவை ஐ இரண்டும் - இப்பத்துப் பாசுரங்களையும்
விளக்க உரை
English Translation
The spear-wielding Kaliyan of fertile Tiruvali,--where dark blue water lilies fill the lakes, -- has sung this garland of sweet Tamil songs on seeing the Lord who wields the sharp-edged discus. Those who master it shall have no bad Karmas.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்