- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உடையவன் உடைமையை விட்டுப்பிரிந்தால் ‘ஐயோ! உடைமையை இழந்தோமே!, மறுபடியும் அதனை நாம் பெறவேணுமே!, எப்படி பெறப்போகிறோம்’ என்று துணுக்குத் துணுக்கென்றிருந்து ஸொத்தின்மேலேயே கருக்தான்றியிருக்கவேண்ணடவது முறைமை; இந்த முறைமையை எம் பெருமாள் நோக்குகின்றிலன்; தன் சரக்காகிய என்னைப் பிரிந்து கவலையற்றிருக்கின்றானே; உடையவன் கவலையற்றிருந்தானாகிலும் உடைமை கவலை கொள்வது நியாயமன்று; அசேதநமாயிருந்துவிட்டால் கவலை கொள்ளாமலிருக்கலாம்; சைதந்ய முண்டாகையாலே கவலை கொள்ளாதிருக்கமுடியவில்லை; என்பது முதலடியின் கருத்து. “நாம் அவனைப்போலே யாகமாட்டோமே; நாமும் நினையாமைக்கு ஒரு நெஞ்சு படைக்கப்பெற்றிலோம்” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
English Translation
On his own he doesn’t pine for me, I alone do pine and despair. Is it right to make me thin through the pain of first-emblem Lord? He resides in Tiruvali, Cowherd-Lord and King of the realm. O Honey-tongue bumble bees, tell him of my woeful disease.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்