விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வையம் ஏழும் உண்டு ஆல் இலை*  வைகிய மாயவன்*
    அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்*  மெய்தகு வரைச் சாரல்* 
    மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய*  முல்லை அம் கொடி ஆட* 
    செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு*  திருவயிந்திரபுரமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வையம் ஏழும் உண்டு - (பிரளய காலத்தில்)
ஆவிலை வைகிய மாயவன் - ஆலந்தளரிலே போதுபோக்கின ஆச்சர்யபூதனும்,
அடியவர்க்கு மெய்யன் ஆகிய - தன்னை யடிபணந்தவர்கட்கு உண்மையாக வேலை ஸாதிக்குமவனுமான
தெய்வநாயகன் இடம் - தெய்வநாயகப் பெருமானுக்கு உறைவிடம்:
மெய் தருவரை சாரல் - அப்பெருமானுடைய திரு மேனியோடொத்த நிறத்ததான மலையின் அருகில்

விளக்க உரை

இத்திருப்பதியிலுள்ள தெய்வநாயகப் பெருமாளுக்கு (தாஸஸத்யன்) என்றொரு திருநாமமுண்டாகையால் ‘அடியவர்க்கு மெய்யன்’

English Translation

The wonder Lord who swallowed the seven worlds and lay on a fig leaf, Deivanayakam, reveals himself to devotees. He resides in Tiruvayindirapuram, where dense Madavi bowers grow over Senbakam trees in the mountain side, the Mullai creeper sways in the wind and the lotus blossoms fill the water tanks brightly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்