- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி* வான்உலகு ஆள்வரே!
காணொளி
பதவுரை
செம் கயல் - (இளமையாலே) சிவந்த மீன்கள்
திளைக்கும் - களித்து விளையாடப் பெற்ற
சுனை - நீர் நிலைகளையுடைய
திரு வேங்கடத்து - திருமலையிலே
உறை - நித்யவாஸம் பண்ணா நின்ற
விளக்க உரை
English Translation
Red fish jump in lakes of Tiruvenkatam where the Lord resides in affluence, praised by Mangai-tract king kalikanri in fragrant Tamil poems. Those who; master it will rule the ocean-gridled Earth and, the sky as well; without a doubt.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்