- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்* ஏதலன் இன் உயிரை வவ்வி*
ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
கவ்வும் நாயும் கழுகும்* உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
காணொளி
பதவுரை
ஏதலன் - பாகவத விரோதியான
பொன் பெயரோன் - இரணியனுடைய
இன் உயிரை - இனிமையான பிரானணை
வவ்வி - அபஹரித்து
ஆகம் - (அவனுடைய) சரீரத்தை
விளக்க உரை
English Translation
The terrible Asura Hiranya’s chest was torn with sharp claws, and he was killed, by the Lord in Singavel-Kundram where hounds, vulnires and the blazing Sun greet devotees who falter through the impenetrable path.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்