விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்*  ஏதலன் இன் உயிரை வவ்வி* 
    ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்*
    கவ்வும் நாயும் கழுகும்*  உச்சிப்போதொடு கால் சுழன்று* 
    தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏதலன் - பாகவத விரோதியான
பொன் பெயரோன் - இரணியனுடைய
இன் உயிரை - இனிமையான பிரானணை
வவ்வி - அபஹரித்து
ஆகம் - (அவனுடைய) சரீரத்தை

விளக்க உரை

English Translation

The terrible Asura Hiranya’s chest was torn with sharp claws, and he was killed, by the Lord in Singavel-Kundram where hounds, vulnires and the blazing Sun greet devotees who falter through the impenetrable path.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்